ஏலகிரியில் சோழர்

img

ஏலகிரியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் கள் க.மோகன்  காந்தி, பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர்  கொண்ட ஆய்வுக் குழுவினர் ஏலகிரிமலை யில் மேற்கொண்ட கள ஆய்வில் பழைமை யான கல்வெட்டு மற்றும் நடுகல் ஆகிய வற்றைக் கண்டறிந்துள்ளனர்.